1559 மெட்ரிக்குலேசன் இடங்கள் நிலவரம் என்ன?
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, நாட்டின் பிரதமரால் இந்திய மலேசிய மாணவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறிவிப்பு செய்யப்பட்ட 1559 அரசாங்க மெட்ரிக்குலேசன் இடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படாமல் இருப்பதாக பலதரப்பட்ட சமூக இயக்கங்கள் சாடி வருகின்றன.


